Monday, April 13, 2009

"அன்னையர் தினம்"

"அன்னையர் தினம்"
அதிகாலையில்
அழைத்து வாழ்த்துச் சொன்னால்
அன்னையின்
அயர்ந்த தூக்கம் கெட்டுவிடும் என்று
அலுவலகம் சென்றவன்
அனுமதி பெற்று
அவசர அவசரமாகக் காரில்
பறந்துசென்றான்
பார்வையாளர் நேரம் முடிவதற்குள்...

ஆதரவற்றோர் இல்லம் நோக்கி!

No comments: