Thursday, December 18, 2008

சகானா

சகானா
சகானாநீ மென்மையான ராகம் மட்டுமல்லஇனிமையான சுகமும் கூடநீ அழுதிடும் குழந்தைக்கு - தாய்பாடும் தாலாட்டுஅலைமோதும் உள்ளங்களுக்கு - சுகமான்இளந்தென்றல்ஒரு சோலைக்குயிலின்சோக கீதம் போல் - சுகமானதுஉன் பாடல்கள்.தெவிட்டாத திராட்சை ரசம் தரும்போதைக்கிணையாகும் - உன்ஆரோகண அவரோகண நிரவைகள்அதியமானுக்கு ஓளவை கொடுத்தநெல்லிக்ககனிபோல்எனக்கு நீஉன் ராக ஆலாபனையால் - என்உள்ளம் உவக்கிறதுஉள்ளம் உயிர்க்கிறதுசகானாநீ மென்மையான ராகம் மட்டுமல்லஇனிமையான சுகமும் கூட

No comments: